Thursday, October 15, 2020

ஆனால் மனிதன்

இதமான நிழல் தந்து,
சுகமான தென்றலால் என்னை வருடி,  அதன் சில்லென்ற பார்வையால்
வரவேற்கிறது, என்னை யார் என்றே தெரியாத பல்கலைக்கழக பெருங்கொன்றை மரம்.

No comments:

Post a Comment