Wednesday, September 9, 2020

பிடித்த சொல், செயல்

இக்கட்டான தருணங்களில்,
ஒரு மனிதனுக்கு
ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விட
அன்பான ஒரு செயல்
தேவைப்படுகிறது.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment