Friday, September 25, 2020

நல்லவற்றை எண்ணி துணிந்து செயல்படு

"பிறர்  நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று எண்ணி எண்ணி
செயல்படுவது ஒருவித மனவியாதி.

"நாம் நம்மை பற்றி எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் " என்பதே இவ்வுலகம் உனக்கு சொல்ல வைத்திருக்கும் செய்தி.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment