Monday, August 31, 2020

நடப்புலகு

நேர்மையாக இருந்துபார்
 நிச்சயம் தண்டிக்கப்படுவாய்.

அன்புடன் இருந்துபார்,
அநியாயமாக காயப்படுவாய்.

உண்மையாக இருந்துபார்
உறுதியாக ஏமாற்றுபடுவாய்.

என்று ஒவ்வொன்றாய்
சொல்லாமல் சொல்கிறது
நடப்புலகு,

நான் எவ்வளவு பட்டாலும் நேர்மையுடனும், அன்புடனும்
உண்மையாகவும் இருப்பேன் 
என்கிறது என்மனது.

சாமியின் சிந்தனை.





No comments:

Post a Comment