நிச்சயம் தண்டிக்கப்படுவாய்.
அன்புடன் இருந்துபார்,
அநியாயமாக காயப்படுவாய்.
உண்மையாக இருந்துபார்
உறுதியாக ஏமாற்றுபடுவாய்.
என்று ஒவ்வொன்றாய்
சொல்லாமல் சொல்கிறது
நடப்புலகு,
நான் எவ்வளவு பட்டாலும் நேர்மையுடனும், அன்புடனும்
உண்மையாகவும் இருப்பேன்
என்கிறது என்மனது.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment