Saturday, August 1, 2020

பாத்திரம் அறிந்து.........

கேட்காமல் கிடைப்பதினாலும்,
தட்டாமல் திறப்பதினாலும்,
கிடைப்பதின் மதிப்பும்,
கொடுப்பவரின் மதிப்பும்,
தெரியாமல் போய் விடுகிறது
சிலர்க்கு.

சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment