Monday, February 9, 2026

எப்படி அந்த அழகிய ரோஜாவை பறித்து 
கடவுளுக்கு காணிக்கை ஆக்க முடிந்தது சகி,
கடவுளிடம் கேட்டிருந்தால் கூட பறிக்க வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment