Saturday, April 20, 2024

நட்பாகையில்
நீ அடிஅடியாய் முன் வர
நானும்  அங்குலம் அங்குலாமாய் நெருங்கி வந்தேன் 

பிரிகையில்
நீ  ஒரு கிலோமீட்டர் பின் சென்றபின்னும்
ஒரு அங்குலம் கூட பின் நகர முடியாமல்
நரகத்தில் நிற்கிறேன் நான்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment