Wednesday, February 7, 2024

இலையுதிர் காலங்களில்
இலைகள்  மண்ணை
வளமாக்குகிறது

வாழ்வின் இலையுதிர் காலங்களில்
இன்னல்கள்  
மனதை திடமாக்குகிறது..

பூமி.சாமி

No comments:

Post a Comment