என்னுடைய அஞ்சலி.
கல்வி தந்த தாயும் தந்தையும் நீ.
ஒழுக்கத்தின் பிறப்பிடம் நீ.
இறையின் உறைவிடம் நீ.
முல்லைகொடிக்கு பாரியின் தேர் போல்
ஆயிரமாயிரம் குடி உயர கல்வித்தேர் தந்த வள்ளல் நீ
அன்பையும் ஒழுக்கத்தையும் கல்வியுடன் குழைத்து கொடுத்தவன் நீ
உண்மையான தானம் கல்விதான்
என உணர்ந்து எங்களை உயர்த்திவிட்டு போனவன் நீ
பகுத்தறிவு உள்ளவனும் உன்னை பாதம் தொட்டு வணங்கும் உன்னதன் நீ
நீ மறைந்தாலும் நீயிட்ட கல்வி விதைகள் உன்னை போற்றிக் கொண்டே இருப்போம்.
அய்யா நீங்கள் சாதா மனிதம் அல்ல சகாப்தம்.
இதயப்பூர்வமான இரங்கல்கள்.
மிகுந்த வருத்தத்துடன்
இரா.ரெங்கசாமி, கண்ணந்குடி மேற்கு.
No comments:
Post a Comment