Tuesday, February 11, 2020

அறியாமை

 உயரப்பறக்க கற்றுக் கொடுப்பதற்கு தன்னை  தூக்கி செல்வதாய் நினைத்து மகிழ்ந்ததாம், கழுகின் காலில் அகப்பட்ட கோழிக்குஞ்சு. சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment