Thursday, January 16, 2020

ஆறறிவு உயர்திணை

'மாடு போல் உழை' ,  ' நாய் போல் நன்றியுடன் இரு',   ' கொக்கு போல் காத்திரு', 'காக்கை போல் ஒற்றுமையாக வாழ்', என்று கூற எவ்வளவோ இருக்க, 'மனிதன் போன்று  செய்' , என்று கூற ஒன்றுமே இல்லை எனினும், நாமே நம்மை அழைத்துக் கொள்வது ஆறறிவு உயர்திணை என்று.  சரிகவி.

No comments:

Post a Comment