Sunday, May 8, 2011

தஞ்சாவூர் டு காரைக்கால்

சில இடங்களுக்கு நாம் சென்றால் அங்குள்ள

சிலருக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

சில இடங்களுக்கு நாம் செல்லும்போது

நமக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

மேறசொன்ன இரு இடங்களுக்கும்

நாம் செல்வதை குறைப்பது நமக்கு நல்லது .

No comments:

Post a Comment