ஒருவர் அவரது நேரத்தை கொடுக்கிறார் என்றால் அவர் வேலையின்றி இருக்கிறார் என்று அர்த்தமில்லை,
அவர் உங்கள் மீது அக்கறையுடனும் அன்புடனும் இருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் அவரது நேரத்தை தருவதன் மூலம் அவரின் வாழ்வின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தருகிறார் என்பதை உணருங்கள்.
-சாமி.